tag:blogger.com,1999:blog-8437879343413773394.post226817517381290238..comments2023-07-23T01:09:02.190-07:00Comments on சீ.பிரபாகரன்: தமிழால் வளம்பெறலாம்!seeprabagaranhttp://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8437879343413773394.post-47477254642393733352010-01-24T20:43:07.928-08:002010-01-24T20:43:07.928-08:00சுப.நற்குணன் அவர்களுக்கும்,
ஜோதிஜி அவர்களுக்கும் வ...சுப.நற்குணன் அவர்களுக்கும்,<br />ஜோதிஜி அவர்களுக்கும் வணக்கம்.<br /><br /><br />அன்மையில் ”மக்கள் தொலைக்காட்சியில்” வளாகம் என்ற நிகழ்ச்சியல் “பொருள் வணிகம்” குறித்த நிகழ்ச்சியை பார்த்தேன். மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் கொடுத்த இணைதள முகவரிக்கு சென்றேன். அந்த இணையதளத்தில் அனைத்துத் தகவல்களும் ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் அதிகமாக தெரியாது (நான் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது ஆண்டுமுழுவதும் ஆங்கிலபாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்து இறுதித்தேர்வில் ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்கள் பெற்றவன்). அதனால் அந்த நிறுவனத்தினரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு “சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நீங்கள் தகவல்களை தமிழில் கிடைக்க ஆவனசெய்யுமாறு வேண்டிக்கொண்டேன்.” அவர்கள் மாறுநாளே பொருள் வணிகம் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய பக்கத்தை அவர்களுடைய இணைய தளத்தில் அளித்து எனக்கு இன்ப அதிச்சியை ஏற்படுத்தினார்கள்.<br /><br /><br />அதுபோல் “டிஸ்கவரி” தொலைக்காட்சியினர் அவர்களுடைய ஒளிபரப்பை தற்போது தமிழில் வெளியிடுகின்றனர். அவர்கள் முதலில் மாலை நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்பினர். அவர்கள் அவ்வாறு ஒளிபரப்பியபோது அவர்களை பாராட்டி நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பினோம். மேலும் 24 மணிநேரமும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டிக்கொண்டோம். எங்களைப்போன்று பலபேர் அக்கோரிக்கை தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது “டிஸ்கவரி” தொலைக்காட்சி நிறுவனத்தார் அவர்களுடைய நிகழ்ச்சிகளை 24 மணிநேரமும் தமிழில் ஒளிபரப்புகிறார்கள்.<br /><br />வர்த்தக நிறுவனத்தினர் தமிழில் ஒரு முயற்சியை செய்யும் போது தமிழர்கள் முதலில் அவர்களை பாராட்ட வேண்டும். அந்த முயற்சி பரவலான பிறகு அதில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக்காட்டலாம்... தாங்களும் இந்த முயற்சியை தொடருங்கள்...seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-83698737639949671292010-01-24T02:01:54.912-08:002010-01-24T02:01:54.912-08:00இந்த கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியாது. காரணம...இந்த கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியாது. காரணம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-88328286159863680942010-01-23T02:02:49.966-08:002010-01-23T02:02:49.966-08:00நல்ல கருத்துகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
//நா...நல்ல கருத்துகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />//நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். //<br /><br />மிகச் சரி.<br /><br />இப்படியெல்லாம் சிந்தித்தால் தமிழனின் தலைவிதியே வேறாக இருக்கும்.<br /><br />தமிழரிடம் நிறைய இயலாமைகள் உள்ளன. நீங்கள் சொல்லுவது போல செயல்படத் தொடங்கினால் தமிழ்ச் சமுதாயம் எழுச்சி பெறும்.<br /><br />இதற்கு அடிப்படையாகத் தமிழர் முதலில் தங்களை ஓர் இனமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.<br /><br />தொடருக.. அன்பரே!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com