tag:blogger.com,1999:blog-8437879343413773394.post318739967983284670..comments2023-07-23T01:09:02.190-07:00Comments on சீ.பிரபாகரன்: வெற்றியா? வெட்கக்கேடா?seeprabagaranhttp://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8437879343413773394.post-54247166943693182422010-09-28T03:00:23.546-07:002010-09-28T03:00:23.546-07:00நேருவை நாம் எப்படி கூப்பிடுவோம் ..... அந்த வார்த்த...நேருவை நாம் எப்படி கூப்பிடுவோம் ..... அந்த வார்த்தைன் அர்த்தம் என்ன - அதை நேரு தெளிவா செய்துவிட்டு சென்றுள்ளார்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-43910653505929238032010-09-20T22:40:45.028-07:002010-09-20T22:40:45.028-07:00ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.
“இந்தியா” என்ற ஒரு நா...ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.<br /><br />“இந்தியா” என்ற ஒரு நாடு இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி ஏதாவது வடிவில் நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு கொள்ளைக்கூட்டத்தின் பிடியிலோ இருக்கும்.<br /><br />பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவின் பெருமுதலாளிகளும், இந்திய சமூகத்துக்கு எதிரானவர்களும் காங்கிரஸ் கட்சியை அழிய விடமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதுவொரு சிறந்த பங்குசந்தை.<br /><br />நாட்டுமக்களை எளிதில் விலைபேசி வாங்கி விற்கும் ஆற்றல் படைத்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்கள்...<br />எந்தவொரு புரட்சியின் மூலமாகவோ ஆயுத போராட்டங்களின் மூலமோ அவர்களை வீழ்த்த முடியாது. ஏனெனில் மக்களுக்காக உழைத்தவர்களை மக்களுக்காக ஈகம் செய்தவர்களை மக்கள் எளிதில் மறந்து விடுகிறார்கள்....<br /><br />இருப்பினும் இவ்வுலகையும், நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக அழிந்துவிடவில்லை... மக்களை தயார்படுத்துவோம்...<br />இவ்வுலகியல் முயன்றால் எதுவும் சாத்தியமே...seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-29574763860806750202010-09-18T22:05:56.107-07:002010-09-18T22:05:56.107-07:00வாய்ப்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா பிரபாகரன்?வாய்ப்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா பிரபாகரன்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-47361057549450855092010-09-15T23:36:34.780-07:002010-09-15T23:36:34.780-07:00தோழர் மருது அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தெரிவித்த...தோழர் மருது அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.<br /><br />காங்கிரசு கட்சியின் அழிவும் இந்த நாட்டிற்கு விடிவாக இருக்கும் என நம்புகிறேன்.seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-19130859406737560182010-09-10T11:24:53.418-07:002010-09-10T11:24:53.418-07:00நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம் ..
உங்களது இந...நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம் ..<br />உங்களது இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மேலும் இத்துடன் சிறிது திருத்தத்தையும் இங்கு கூற முன் விளைகிறேன் ..<br /><br />1. இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ற கட்சியோ காந்தி என்ற தனி மனிதரோ சுதந்திரம் வாங்கித் தரவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நாடு இன்னும் முழுச் சுதந்திரம் அடையவில்லை. ஆட்சி வெள்ளையர்களிடம் இருந்து இந்தியக் கைக்கூலிகளுக்கு கை மாற்றி விடப்பட்டது. அவ்வளவு தான்..<br /><br />2. காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா நண்பரே ?.. இந்திய நாட்டில் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சிக்கு பிறகு மிரண்டு போன வெள்ளையர்கள அரசாங்கம். மக்கள் பொங்கும் போதெல்லாம் அவர்களின் போராட்ட உணர்வை அடக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் காங்கிரஸ். அதன் நிறுவனர் ஒரு வெள்ளைக்காரன் என்பது இன்று நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் . <br /><br /><br />முடிவாக ஒரே வரியில் முடிப்பதானால் ஆரம்பித்த நாள் முதலே .. காங்கிரஸ் என்றால் துரோகம், துரோகம் என்றால் காங்கிரஸ் ..மருதுhttps://www.blogger.com/profile/12564903317226550444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-46428783358401311162010-09-05T23:46:42.526-07:002010-09-05T23:46:42.526-07:00இந்த நாட்டை எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரவலத்திலிர...இந்த நாட்டை எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரவலத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செயல்படவேண்டும் என்பதே இந்தப்பதிவின் நோக்கம்.seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-14595323651090818392010-09-05T23:42:47.354-07:002010-09-05T23:42:47.354-07:00இராமலிங்கம் அவர்களுக்கு நன்றி!இராமலிங்கம் அவர்களுக்கு நன்றி!seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-34991603992861131662010-09-05T23:42:22.399-07:002010-09-05T23:42:22.399-07:00மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றிமதுரை சரவணன் அவர்களுக்கு நன்றிseeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-85837487583929688862010-09-04T10:26:54.940-07:002010-09-04T10:26:54.940-07:00இந்த லட்சணத்தில் நாலு முறை என்ன, நாற்பது முறை கூடத...இந்த லட்சணத்தில் நாலு முறை என்ன, நாற்பது முறை கூடத் தேர்ந்தெடுப்போம் என்ற ஊளை வேறு.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-66161731710446108362010-09-04T03:14:08.199-07:002010-09-04T03:14:08.199-07:00thanks for sharing. true.thanks for sharing. true.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com