tag:blogger.com,1999:blog-8437879343413773394.post4416099515448102580..comments2023-07-23T01:09:02.190-07:00Comments on சீ.பிரபாகரன்: உலகின் மிகப்பெரிய கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு உயரிய மரியாதையா? நாம் தமிழர்seeprabagaranhttp://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8437879343413773394.post-84636274395516040112010-06-07T04:22:07.367-07:002010-06-07T04:22:07.367-07:00ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் நெஞ்சில் எழுந்து...ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் நெஞ்சில் எழுந்துள்ள தீயை படங்காட்டியோ சரக்கு ஊற்றியோ அணைக்கும் சக்தி கருணாநிதிக்கு உண்டு. அந்தத்தீ முழுமையாக அணையாமல் கனலாக இருக்க ஆர்ப்பாட்டங்கள் உதவும் என நம்புகிறேன்.<br /><br />இந்த நேரத்தில் யார் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.<br /><br />தமிழ்நாட்டில் மான உணர்ச்சியுள்ளவர்கள் தமிழின விடியலுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-46229233689953759712010-06-07T00:26:54.546-07:002010-06-07T00:26:54.546-07:00ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன ஆகப்போகுது பிரபாகரன்? ஏற்...ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன ஆகப்போகுது பிரபாகரன்? ஏற்கனவே டெல்லியிலே தமிழர்கள், தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டு தலைவர்கள் என்றாலே வாய்க்குள்ளே ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுறாங்களே?<br /><br />அருந்ததிராய் போன்றவர்கள் பார்வையில் ஈழம் பட்டு அவர்கள் முன் எடுத்துச் சென்று இருக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com