tag:blogger.com,1999:blog-8437879343413773394.post6012725207777427400..comments2023-07-23T01:09:02.190-07:00Comments on சீ.பிரபாகரன்: சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி கிடையாது: அம்பிகா சோனிseeprabagaranhttp://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8437879343413773394.post-85710410060156979582010-03-21T23:58:36.174-07:002010-03-21T23:58:36.174-07:00ஜீவன்சிவம் அவர்களுக்கு வணக்கம்.
ஆங்கிலேயர் ஆட்சிக...ஜீவன்சிவம் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1936-ஆம் ஆண்டுதான் சாதிரிவாரியான கணக்கெடுக்குப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அந்த தரவுகளின் அடிப்படிடையிலே தற்போது இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை.<br /><br />நமது நாட்டில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவேண்டும் என்றால்; வரையறுக்கப்பட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ சாதிவாரியான இடஒதுக்கீடு தேவை.<br /><br />இப்போது உள்ள இடஒதுக்கீட்டு முறை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மனம்போன போக்கிலேயே உள்ளது.<br /><br />அந்தந்த சமூதாயத்தில் எத்தனைபேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூகபொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தரவுகள் இல்லாமல் நாட்டுமகளுக்கான சமூகநீதியை எப்படி நிலையாட்ட முடியும்?seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8437879343413773394.post-63432055785309334202010-03-20T06:39:17.764-07:002010-03-20T06:39:17.764-07:00சாதி ரீதியான கணக்கெடுப்பின் அவசியம் என்ன...சாதி ரீதியான கணக்கெடுப்பின் அவசியம் என்ன...ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.com