Thursday, May 6, 2010

அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை இராசா தீர்மானிக்கிறார்!

கருணாநிதி குடும்பத்தில் விளைந்த கத்தரிக்காய் கடைத்தெருவிற்கு வந்துள்ளது. கருணாநிதி குடும்ப ஊடகங்களில் வெளிவராத செய்தியை தாங்கள் அறிந்துகொள்ள... இங்கே சுட்டவும்...

2 comments:

ஜோதிஜி said...

சற்று நேரத்திற்கு முன் தொலைகாட்சியில் பார்த்தது. ஆனால் முழுமையான உண்மைகள் இன்னமும் தெரிய மாட்டேன் என்கிறது.

seeprabagaran said...

தமிழ்நாட்டில் ஊடக நீதி செத்து பல ஆண்டுகளாகிறது. அடுத்தவனின் படுக்கையறையை படம்பிடித்து காசுபார்க்கும் ஊடகங்கள் மக்களாட்சியில் அந்தப்புரங்கள் அரசால்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?